Saturday, February 13, 2016

காதல் யாவருக்கும் பொது.

எனக்கு காதல் வருமென்று
என் தந்தை அறிந்திருக்கவில்லை
என்னை காதலிக்கவைத்த
என் மனைவி அறிந்திருக்ககூடும்
எனவேதான் விழுந்தேன்
அவள் வலையில்...

நதியின் பயணாமாய்
நம்மை அழைத்து சென்று
அருவியாய் ஆர்பாட்டமாய்
நம்மை விழ செய்யும்
காதல் தவிர்க்கமுடியாது.
காதலர் தின வாழ்த்துக்கள்....
  --- பாலா-----

No comments:

Post a Comment