இனி என்னை புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையற செய்து
மதிதன்னை மிகதெளிய செய்து என்றும்
மனம் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்.
இந்த வரிகளை படித்த உடன் நமக்கு மீண்டும் புதிதாய் பிறந்த உணர்வு ஏற்படும். இது போல எத்தனையோ கவிதைகளை நாம் படித்தவுடன் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள தோணும அப்படி எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி
எனக்கேதும் கவலையற செய்து
மதிதன்னை மிகதெளிய செய்து என்றும்
மனம் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்.
இந்த வரிகளை படித்த உடன் நமக்கு மீண்டும் புதிதாய் பிறந்த உணர்வு ஏற்படும். இது போல எத்தனையோ கவிதைகளை நாம் படித்தவுடன் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள தோணும அப்படி எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி
No comments:
Post a Comment