Sunday, December 13, 2015

முதல் தீண்டல்



முதல் தீண்டளுக்கு உடல் சிலிர்த்து 
வெட்கத்தில் புன்னைகைத்து
கடற்கரையில் காற்றுவாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசி சிரித்து
கால்கடுக்க காத்திருந்து
காதுபிடித்து மெல்ல திருக்கி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லமாய் நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்க விட்டு
கோவில்சுற்றி, குளம்சுற்றி
மழை ரசித்து நனைகையில்
துப்பட்டாவை குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி
அவர் ரொம்ப நல்லவர்மா’ என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒரு வழியாய் வெற்றி கொள்கிற  
காதல்திருமணங்கள் போல   
இனிப்பதில்லை
இன்டர்நெட்டில் தேடி அலைந்து 
பத்துக்கு பத்து பொருத்தம் பாத்து
பண்ணுகின்ற திருமணங்கள்!

                             - kamal Hassan 
 
                     கமலின் இந்த கவிதையில் இருக்கும் உண்மை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

2 comments:

  1. Do you know anywhere where one could get the complete collection of KamalHaasan's work.
    Thanks

    ReplyDelete
  2. Sorry I don't. Thanks for your questions if I found l will let you know

    ReplyDelete