முதல் தீண்டளுக்கு உடல் சிலிர்த்து
வெட்கத்தில் புன்னைகைத்து
கடற்கரையில் காற்றுவாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசி சிரித்து
கால்கடுக்க காத்திருந்து
காதுபிடித்து மெல்ல திருக்கி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
கடற்கரையில் காற்றுவாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசி சிரித்து
கால்கடுக்க காத்திருந்து
காதுபிடித்து மெல்ல திருக்கி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லமாய் நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்க விட்டு
கோவில்சுற்றி, குளம்சுற்றி
மழை ரசித்து நனைகையில்
துப்பட்டாவை குடை விரித்து
துப்பட்டாவை குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி
அவர் ரொம்ப நல்லவர்மா’ என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒரு வழியாய் வெற்றி கொள்கிற
காதல்திருமணங்கள் போல
இனிப்பதில்லை
ஒரு வழியாய் வெற்றி கொள்கிற
காதல்திருமணங்கள் போல
இனிப்பதில்லை
இன்டர்நெட்டில் தேடி அலைந்து
பத்துக்கு பத்து பொருத்தம் பாத்து
பண்ணுகின்ற திருமணங்கள்!
பண்ணுகின்ற திருமணங்கள்!
- kamal Hassan
கமலின் இந்த கவிதையில் இருக்கும் உண்மை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.
Do you know anywhere where one could get the complete collection of KamalHaasan's work.
ReplyDeleteThanks
Sorry I don't. Thanks for your questions if I found l will let you know
ReplyDelete