Tuesday, December 15, 2015

பேசும் மரம்

நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடியவில்லையே

- வாலியின் வரிகள்.

இந்த வரிகள் உணர்த்துகிறது மனிதனின் தேடலில் இருக்கும் உண்மைகளை.

No comments:

Post a Comment