Tuesday, December 27, 2016

பாடுபட்டுத் தேடி

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்      

ஔவையார் அன்றே எழுதிய அற்புதமான நல்வழி.
இன்றும் உணரா ஜென்மங்கள்
உணர்ந்தால் நன்று.

No comments:

Post a Comment